நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரம் வெளியிடப்பட மாட்டாதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Z புள்ளிகளை இடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பரீட்சை பெறுபேறுகளும் தாமதமாகவே வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 9ம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment