அபர்ணாவின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றிருந்தது. அதில் கலந்து கொள்வதற்கு சரத் பொன்சேகாவினால் முடியாமற் போன நிலையில் திருமதி அனோமா பொன்சேகா அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார்.
இன்று அபர்ணா தன் தாயார் அனோமா பொன்சேகாவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது திருமதி சரத் பொன்சேகா மட்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபர்ணாவைத் தடுத்து நிறுத்திய புலன் விசாரணையாளர்கள் நீண்ட நேரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
News:lankasri
News:lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment